Wednesday, May 4, 2011

மாத்திரைகளின் செயற்பாட்டை குறைக்கும் வலி நிவாரணிகள்

மன அழுத்தங்களைக் குறைக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகளின் செயற்பாட்டை சாதாரண வலி நிவாரணி மாத்திரைகள் குறைக்கின்றன.

பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ

பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம் காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

ரத்தத்தை உறைய செய்யும் கருத்தடை மாத்திரைகள்

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்த அழுத்ததிற்கு மருந்தாகும் வெங்காயம்

இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது.

அல்சர் வியாதியிலிருந்து விடுபட

உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை

கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்

40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.

தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்

உடற்பருமனான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் என்றும், இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கும் என்றும் ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

பாலின் நன்மைகள்


இளம் பருவ பெண்கள் அயோடின் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி அவதிப்படுகின்றனர்.

தவறான தூக்க நேரம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்

நாம் தூங்கக்கூடிய நேரம் பிந்தைய வாழ்க்கை கால கட்டத்தில் மனநல விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.