தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
உடற்பருமனான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் என்றும், இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கும் என்றும் ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.