Saturday, February 26, 2011

குழந்தைகளுக்கு கழிவறைப் பழக்கங்களை எந்த வயதில் கற்றுக்கொடுக்கலாம்?



குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்பது உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்து.

மருந்தினை எப்படி பாதுகாப்பாக எடுப்பது ? நீங்கள் அறிந்து இருக்க வேண்டியவை

மருந்துக்கள் அனைத்தும் உங்களை குணபடுத்தவே,நீங்கள் அதிகமாகவோ , அல்லது வேறு எதனுடனோ சேர்த்து எடுக்கும் போது அது உங்களுக்கு தீங்காக அமைகின்றது

Friday, February 25, 2011

மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!



நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

Thursday, February 24, 2011

சூரிய மந்திரம்

பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சமஸ்கிருதத்தில் முடியாதவர்கள் இதிலுள்ள தமிழ் அர்த்தத்தைச் சொன்னாலே போதும்.

தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது

கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக,

புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்

நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல் படுகையில் அடிக்கடி ஆட்டோமேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்றவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறீர்களா?

எக்ஸெல் எர்ரர் செக்கில்

எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுகையில், டேட்டாவினை செல்களில் நிரப்புகையில், அதன் பின்புலத்தில், எக்ஸெல், செல்களில் இடப்படும் டேட்டாவில் ஏதேனும் பிழைகள் இருக்கின்றனவா என்று சோதனை இடும்.

நாள் - கிழமை செட் செய்திடலாம்


நாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப்பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்பதனை நம் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அதனை அமைப்பதற்கான வசதிகளையும் தந்து விடுகின்றனர்.

மவுஸ் ஏன்? எதற்காக?

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான்.

பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness)

காலை நேர நோய்(morning sickness) எனப்படுவது கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். அதாவது இது நோய் எனறு சொல்லப்பட்டாலும் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

குழந்தை பிறக்கும் திகதியை நீங்களாகவே கணித்துக் கொள்ளுங்கள்!

ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் , எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள்.

நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்

நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது அந்தக் குழந்தை பிறப்பு ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளாது என்று முன்னைய ஒரு இடுகையில் கூறியிருந்தேன்.

கருப்பை கட்டிகள் !பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது .

கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது கட்டாயம.

Urinary Tract Infection – அறிகுறிகள்

Urinary tract Infection :
பெண்களை பெரிதும் தாக்கும் நோய்
இது Escherichia coli.,Staphylococcus saprophyticus என்னும் bacteria வால் ஏற்படுவது. இது kidney அல்லது urinary bladder இல் ஏற்படும் Infection நால் ஏற்படுவது.

பத்து கற்பம் தரிதிருப்பதற்கான அறிகுறிகள்

1 Pregnency test poitive
2, உங்கள் உடல் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும்.

கருப்பையினுள்ளே இறந்துபோகும் குழந்தைகள்

கருப்பையில் இருக்கும் போதே குழந்தை குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வாரங்களுக்கு பின்பு கருப்பையிலே இறந்து விட்டால் அது intra uterine death(IUD) எனப்படுகிறது.

குழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விசயம்

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது செய்யவேண்டியவை!
1.குழந்தைக்கு போதியளவு நீராகாரம் அருந்தக் கொடுங்கள்.

ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள்

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.

Flu வரமால் எப்படி தடுப்பது ?

எப்படி Flu வராமல் தடுப்பது?
Influenza அதற்க்கு இன்னும் ஒரு பெயர்தான் “flu “.இந்த வைரஸ்
மூக்கு,தொண்டை,மற்றும் நுரையீரல் போன்றவற்றை தாக்குகிறது.

flu வினால் வரக்கூடியவை

குழந்தை குண்டாகி விட்டதா?

கொழுகொழு குழந்தை அழகுதான். ஆனால் சிறுவர், சிறுமியர் அளவுக்கு அதிகமான எடையோடு இருப்பது ஆரோக்கியக் குறைவு. உங்கள் குழந்தை குண்டாயிருக்கிறதா? பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்…

தொப்பை… `குட்பை’

இன்றைக்கு தொப்பை இல்லாத மனிதர்களை நகரங்களில் பார்ப்பது அரிது. இது கொஞ்சம்… கொஞ்சமாக நகரத்திலிருந்து கிராமத்திற்கும் நகர்ந்து வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் `துரித உணவும், உடல் உழைப்பு இன்மையும்தான்’ என்கின்றனர், உடல்கூறு ஆய்வாளர்கள்.

அவசியமான `அயோடின்’

மனிதனின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது அயோடின். ஒருவரது உடலில் இது சராசரி அளவைவிட குறைவாக இருந்தால்,

உணவின் ரகசியம்

உலகில் உள்ள அனைத்தும் பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டவைதான். உணவும் அதில் அடக்கம்.

எடையை குறைக்க 5 நேர சாப்பாடு

டாக்டர் மாதவி குணசீலா – பெங்களூரில் பிரபலமான மருத்துவர். உடல் பருமனை குறைப்பதில் இவர் முன்னோடி. இவருடைய அம்மா டாக்டர் சுலோச்சனா குணசீலா, தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கி பெருமைபெற்றவர்.
டாக்டர் மாதவிக்கு அம்ஸு, மான்யா என இரு மகள்கள்.

இளம்பருவத்திற்கு தேவையான உணவுகள்

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும்.

ஆயுளை குறைக்கும் `குண்டு’

உணவு பழக்கவழக்கம் காரணமாகவும், பரம்பரை காரணமாகவும் அதிக உடல் பருமனுடன் காணப்படுவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

எடையை குறைக்க உதவும் முட்டை

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச்சத்து இருக்கிறது. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. அதனால், உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிக அளவில் இருக்கிறது. இது நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவது இல்லை. இருந்தாலும், முட்டையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.
இந்நிலையில், காலைநேர உணவாக 2 முட்டைகள் சாப்பிட்டு வந்தால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் இயங்கலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்சியாளர்கள். ஒரு நாள் முழுக்க மனிதன் இயங்குவதற்கு தேவையான சக்தியை முட்டை தருவதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
`ஒபிசிட்டி’ என்கிற உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை முடிந்தவரை குறைத்து, அதற்கு பதிலாக இரு முட்டைகளை காலை உணவாக எடுத்துக்கொண்டால், அவர்களது உடல் இயங்கு திறனும் பாதிக்கப்படாது, உடல் பருமனும் குறையும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்

 

அடிக்கடி சாக்லேட்… வேண்டாமே!

சின்ன வயது முதல் தொடர்ந்து சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம் கெட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

நல்லா… தண்ணீர் குடிங்க..!

என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும். ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும்.

அறுசுவை உணவும்… அருமருந்தும்…!

ஆரோக்கியமும், நோயும்… நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகின்றன. தவறான உணவுகளை உண்ணும்போது அஜீரணம் உண்டாகி, அதனால் உடம்பில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால் உடலில் நச்சுத் தன்மை அதிகரித்து நோய்கள் உடம்பை தாக்குகின்றன.

ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்

பிரச்சினை இல்லாத மனிதர்களே கிடையாது. காலையில் எழுந்தது முதல் இரவில் மீண்டும் படுக்கைக்கு செல்லும்வரையில் ஒருமுறை கூட கோபப்படாத ஒருவர் இருந்தால்,

இஞ்சி… சுக்கு… கடுக்காய்?

தினமும் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்றைக்கும் கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி என்னதான் செய்கின்றன அவை?

உடல் எலும்பு பலம் பெற..

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து அவசியம். அதோடு வைட்டமின் `டி’யும் தேவை.

`பளிச்’ நிறம் பயங்கரம்

எல்லாமே செயற்கையாகிவிட்ட இன்றைய அவசர உலகில், உணவுப் பொருட்களும் அப்படித்தான். நாமெல்லாம் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைப் பற்றியே கலங்கிக் கொண்டிருக்க…

ஆரோக்கிய `டயட்’ டிப்ஸ்

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர்.

'தேநீர்’… சில உண்மை!

`டீ’ எனப்படும் `தேநீர்’ நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக’ அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

இப்படித்தான் பழங்களை சாப்பிடணும்

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

என் குழந்தை செரியாக சாப்பிடுவது இல்லை.!

வளரும் குழந்தைகள்இடம் உணவு ப்றேட்சனை என்பது மிக சகஜம். weight loss இல்லை என்றால்

fiber சத்துகள் அதிகம் எடுப்பது எப்படி?

இதய நோய்கள் ,சக்கரை வியாதி குறைபதற்கு fiber சத்து தேவை .
பெண்களுக்கு 21-25g fiber தினம் தேவை படுகிறது .

ஆரோக்கியம் தொடர்புடைய மூடநம்பிக்கைகள்…!

மஞ்சள் காமாலைக்கு உரிய மருத்துவம் பார்க்காமல் சூடு வைப்பது; அதனால் ஏற்படுகின்ற விபரீதங்கள், வலிப்பு நோய் வரும்போது அதை நிறுத்த இரும்புத்துண்டு, சாவி, கத்தி போன்ற பொருட்களைக் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் இன்றுவரை தொடர்கிறது. இதுபோன்ற தவறான சிகிச்சை கொடுப்பதும், காலம் தாழ்த்துவதும் உயிருக்கே ஆபத்து.

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என்பதை கண்டறிய

நமது கணணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள்.

இணைய இணைப்பு இல்லாமல் எக்ஸ்புளோரர் 9 உளவியை நிறுவ

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி உலகளவில் மிகச்சிறந்த உலவியாக கருதப்படுகிறது. இந்த உலவியை பயன்படுத்தாத கணணி பயனாளர்களே இல்லை என்று கூறலாம்.

கைத்தொலைபேசிகள் மூளை செல்களை அழிக்கும்

கைத்தொலைபேசிகளை உபயோகிப்பது மூளையை பாதிக்கும் என்றும், மூளை செல்களை அழிக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மிதமாக ஆல்கஹால் அருந்தினால் இதய நோய்கள் வராது

கனடா ஆராச்சிக்குழு ஒன்று முப்பது ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் மிதமாக ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு இதய நோய் சாத்தியக் கூறுகள் குறைவு என கண்டறிந்துள்ளனர்.

தோல் வெடிப்பை துரத்த

உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவதில் தோலுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே அதை பாதுகாப்பது மிகவும் அவசியம்.

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணம் என்ன: விஞ்ஞானிகளின் பதில்கள்

தூக்கத்தில் நடக்கும் நோயை சோம்னாம்புலிஸம் என்று அழைக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்: ஆய்வில் தகவல்

லாக்டு இன் சின்ட்ரோம் என்ற நோய் மூளையில் ஏற்படும் ட்ரோமேடிக் தாக்கத்தால் ஏற்படுகிறது. இதனால் கடுமையான இதயவலியும் உண்டாகிறது.

என்சைம் தடுப்பு மூலம் மார்பக புற்றுநோய் பரவலை தடுக்கலாம்

என்சைம் என்ற வேதிப்பொருளை தடுப்பதன் மூலம் மார்பக புற்று நோய் இதர உறுப்புகளுக்கு பரவுவதை தடுக்க முடியும் என பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஜிமெயில் கணக்கில் உங்களது பேஸ்புக்கை கொண்டு வர

பேஸ்புக் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்துவரும் வரும் இணைய தளம். தனி தளமாக ஒப்பீடு செய்தால் இது கூகுளையே பின்னுக்கு தள்ளிவிடும்.

1235 கோள்களில் மனிதர்கள் வாழலாம்: நாசா அறிவிப்பு

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்று விடுகிற நமது சூரியன் போல சின்னதும், பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா பால்வழித் திரள்(கேலக்சி) எனப்படுகிறது.

ஆசைகளை அழிக்கும் கருவி எது?

மனிதனுடைய மனம், எப்போது அமைதியாக இருக்கிறதோ, அப்போது தான் சுகம் ஏற்படும். இந்த அமைதி எப்படி, எப்போது கிடைக்கும் என்றால், அவனது மனம் கட்டுப்படும் போது தான்.

Tuesday, February 22, 2011

பார்வைக்கு முன்னுரிமை

உங்களுடைய இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங்களால் பால் பாக்கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம்.

ஆஸ்துமாவை விரட்டும் பால் பொருட்கள்

பால் சத்துள்ள உணவு என்று வலியுறுத்தப் படுகிறது. பாலில் உள்ள சத்துப் பொருட்கள் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

சித்த மருத்துவ குறிப்புகள் 3

மேகரோகம் குணமாக
ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

இதயம், நுரையீரல் காக்க...

குரல்
நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதொடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகம் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

தொண்டை வலி, தும்மலை துத்தநாகம் விரட்டி விடும்: ஆய்வாளர்கள்

தும்மல், ஜலதோஷம் மற்றும் தொண்டைவலி ஆகிய நோய்களுக்கு துத்தநாகத்தை மாத்திரை வடிவில் உட்கொண்டால் நோயை விரட்ட முடியும் என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஓசோன் ஓட்டையால் கடல் நாசம்: மீன் சாப்பிட்டால் பக்கவாதம் வரும் அபாயம்

ஓசோன் எனப்படும் பாதுகாப்பு வளையம் பூமியை நேரடியாக சூரியக் கதிர்கள் தாக்காமல் பார்த்துக் கொள்கிறது.

தேனின் மருத்துவ குணம்

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் நீக்கமுடியும். தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகிறது.

அதிக கொலஸ்ட்ராலால் பெண்களுக்கு மாரடைப்பு வராது: ஆய்வுத் தகவல்

அதிக அளவு கொலஸ்ட்ரால் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கு காரணம் அல்ல என டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாஸ்ட்புட் உணவு: குழந்தைகளுக்கு நோய் தாக்கும் அபாயம்

இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் விரைவான பழக்க வழக்கங்களை முழுமையாக பின்பற்றி வருகின்றனர்.

ஆளுக்கொரு டெஸ்க்டாப் விண்டோ வைத்துக்கொள்ள

நமது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை அனைவரும் பயன்படுத்துவோம். ஒரே கம்ப்யூட்டரில் அவரவர் விருப்பபடி ஆளுக்கு ஒரு டெக்ஸ்டாப் விண்டோ வைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஓன்லைனில் புகைப்படங்களை அழகுபடுத்த

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து கொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும் இருக்கும்.

Monday, February 21, 2011

ஆ‌யி‌ல்ய‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ம் பெ‌ண்ணை மண‌ந்தா‌ல்...

 ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அந்தப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க

கண், காது, மூக்கு, வாய் (நாக்கு), மெய் (தோல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இதய தமனி அடைப்புக்கு

ஈறுகள் பலம்
சிறிது உப்புத் தூளில் எலுமிச்சை சாறு கலந்து, கைவிரலால் பற்களை நன்றாக தேய்க்க வேண்டும்.

சித்த மருத்துவ குறிப்புகள்

 காதில் சீழ்வடிதல் குணமாக
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப் படுத்தவும் காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

அருகம்புல்லின் பயன்கள்


தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும்.

சிட்டுக் குருவி வடிவில் உளவு விமானம்

பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது.

விண்வெளி, காலநிலை, வளிமண்டலவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகின் மிகச் சிறந்த இடம்

இது நோர்வேயில் உள்ள ஸவல்பார்ட் தீவு. கிறீன்லாந்துக்கும், வட துருவத்துக்கும் இடையில் இந்தத் தீவு அமைந்துள்ளது.

எதையும் விரைவாக செய்ய வழிகாட்டும் இணையம்

எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்.

ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு

கம்யூட்டரில் முக்கிய வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவசர வேலையாக சில நிமிடங்கள் எழுந்து செல்ல வேண்டி வரும்.

விண்டோசில் விரும்பிய எழுத்துருவை கொண்டு வருவதற்கு

கணணியில் உள்ள எழுத்துக்களின்  எழுத்துரு, அளவு, வண்ணம் ஆகியவற்றை உங்களது விருப்பத்திற்கு ஏற்ற படி மாற்றிக் கொள்ள முடியும்.

மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள் (வீடியோ இணைப்பு)

ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இரத்த அழுத்தத்தை அளவிட புதிய கருவி கண்டுபிடிப்பு

இரத்த அழுத்தத்தை அளவிடும் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் கருவி ஒன்றை லெய்செஸ்டர் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

`சாமுத்திரிகா லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு.

வாயில் புண் இருந்தால்..!

"வாயில் புற்றுநோய் ஏற்படுவது உலகளாவிய ரீதியில் தற்போது அதிகரித்து வருகிறது'' என்கின்றனர், பல்மருத்துவ நிபுணர்கள்.

என்ன உணவு கொடுக்கலாம்?

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது.

குழந்தை வளர்ப்பு: பாலூட்டுதல்

baby feeding
இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெய்யிலில் காயவைத்துப் பொடித்து கொண்டு, தினமும் அரை தேக் கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள், பெரியவர்கள் நல்ல நினைவாற்றளுடன் சுருசுப்பாகத் திகழ்வார்கள். வல்லாரை மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

கருவுற்ற பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

வலிகளை அகற்றும் உணவு முறை

மூட்டு வலி நீங்க
(முழங்கை, முழங்கால், கணுக்கால்)
முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

சித்த மருத்துவ குறிப்புகள்

மாம்பழம்
முக்கனியில் முதன்மையானது. இதில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது.

பாட்டி வைத்திய குறிப்பு

படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர
பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும்.