• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Tuesday, July 5, 2011

    ''நடனம் ஆடினால் நலம்!''

     
    ''பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!'' என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ''அதே... என் முகம் பளிச்சுனு இருக்கிற துக்குக் காரணமே பப்பாளிதான்!'' என்கிறார். அசினை அச்சு வார்த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா... பழங்களின் ப்ரியை.

    ''மிதமான உணவு... இதமான பயிற்சி!''

    அனன்யா வெயிட்லெஸ் ரகசியம்
    இரா.சரவணன், படங்கள் : பொன்.காசிராஜன்
    'நாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே... அதே அனன்யாதான்!

    ஆளும் வளரணும்...ஆளுமையும் வளரணும் !

    பி.இ. படிக்கும் என் மகள், நல்ல பர்சன்டேஜ் எடுக்கும் 'டாப்பர்’ மாணவி.

    ''விரதமே மகத்தான மருத்துவம்!''

    நம்மாழ்வாரின் வாழ்க்கை மந்திரம்
    யற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார்.