நீலகிரியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள், இந்த தகவல் பக்கத்தை வைத்து கொண்டால் குழப்பம் இல்லாமல் உங்கள் பயணத்தை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்யலாம்.
வாழ்க வளமுடன்!.....
Monday, May 21, 2012
Tuesday, December 27, 2011
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது ஏன் தெரியுமா ? டிசம்பர் 27,2011 அ- அ+ Stay connected to temple.dinamalar.com Facebook Facebook twitter Twitter Google Buzz Google RSS RSS Myspace Myspace Linked in LinkedIn Youtube YouTube Orkut Orkut Digg Digg ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர். இதைத் தான் கல்லினால் அடிபட்டால் கூட அது விரைவில் ஆறிவிடும். ஒருவர் கண்ணடி (கண் திருஷ்டி) பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதை அறிந்த நம் முன்னோர்கள் கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் இப்போது புரிந்திருக்குமே!
ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும்.
Thursday, December 22, 2011
நாடிஜோதிட முறைகள்
நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
மச்ச சாஸ்திரம்
சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள்.
Tuesday, December 20, 2011
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! இன்று சனிப்பெயர்ச்சி!
இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே
Friday, December 2, 2011
சித்தர்களும் சித்தமருத்துவமும்
அனைவருக்கும் எனது வணக்கம் !...எனக்கு மிகுந்த நாட்களாக சித்தர்கள் பற்றியும் சித்த வைத்தியம் பற்றியும் நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் ..ஆனால் அதற்கு இப்பொழுது தான் நல்ல வேலை வந்திருகிறது ..இனி அவற்றை தொடர்களாக பார்ப்போம்..நன்றி !
Tuesday, November 29, 2011
சித்த மருத்துவம்: இருதயம் பலம் பெற
1.இருதய பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.
Sunday, November 27, 2011
கவர்ச்சியான கைகளுக்கு...
நகங்களை அழகுற வெட்டி, பூச்சு போட்டு அழகுபடுத்தும் கலைக்கு, "மானிகூர்' என்று பெயர். "மானிகூர்' செய்ய சில கருவிகள் தேவை. கியூட்டிக்கிள் சாப்டர், ஆரஞ்ச் ஸ்டிக், நெயில் பைல், எமரி பேப்பர்,
உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது? மருத்துவ டிப்ஸ்...
உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது?: காலை உணவு, வயிற்றில் முக்கால் பங்கும், மதிய உணவு, வயிற்றில் அரை பங்கும், இரவு உணவு, வயிற்றில் கால் பங்கும் சாப்பிட்டால்,
ஆரோக்கியமாக வாழ...
* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
எடையை குறைக்க எட்டே வழிகள்!
காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்.
மருத்துவ குறிப்புகள்
1.இஞ்சித் துண்டை எலுமிச்சம் பழச் சாற்றில் ஊற வைத்து சாப்பிட்டால் வாய் கசப்பு, வாந்தி வருவது போன்றவை நின்று விடும்.
ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது
வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால்,
அழகுக் கலையில் செய்யக் கூடாதவை
தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும்.
Wednesday, July 13, 2011
யோகாசனம் ஒரு அறிமுகம்!
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ |
பிராணயாமம்
உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும். |
Sunday, July 10, 2011
கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய புதிய முறை
சென்னை: பெண்களுக்கு கருப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்கூட்டியே அறிந்து அதைத் தவிர்ப்பதற்கான புதிய கண்டறியும் முறை ( கோல்போஸ்கோப்பி) தொடர்பான பயிற்சி சென்னையில் இளம் மகப்பேறு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது.
Tuesday, July 5, 2011
''நடனம் ஆடினால் நலம்!''
|
''மிதமான உணவு... இதமான பயிற்சி!''
அனன்யா வெயிட்லெஸ் ரகசியம்
இரா.சரவணன், படங்கள் : பொன்.காசிராஜன்
ஆளும் வளரணும்...ஆளுமையும் வளரணும் !
Wednesday, May 4, 2011
மாத்திரைகளின் செயற்பாட்டை குறைக்கும் வலி நிவாரணிகள்
மன அழுத்தங்களைக் குறைக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகளின் செயற்பாட்டை சாதாரண வலி நிவாரணி மாத்திரைகள் குறைக்கின்றன. |
பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். |
கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ
பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம் காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. |
ரத்தத்தை உறைய செய்யும் கருத்தடை மாத்திரைகள்
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். |
இரத்த அழுத்ததிற்கு மருந்தாகும் வெங்காயம்
இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. |
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்
கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. |
அல்சர் வியாதியிலிருந்து விடுபட
உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. |
புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை
கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. |
40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்
40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும். |
தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்
உடற்பருமனான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் என்றும், இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கும் என்றும் ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. |
தவறான தூக்க நேரம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்
நாம் தூங்கக்கூடிய நேரம் பிந்தைய வாழ்க்கை கால கட்டத்தில் மனநல விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். |
Friday, April 29, 2011
பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!
அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்... |
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர
பெண்களுக்கு அழகு என்றால் கண்களைக் கவரும் நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா...எவ்வளவு நீளமான கூந்தல்....' |
சைவம் ஏன் உடலுக்கு நல்லது?
சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நன்மை பயக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். |
இலவச மென்பொருட்களை அங்கீகாரத்துடன் தரவிறக்கம் செய்ய
சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும்.ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும் |
Subscribe to:
Posts (Atom)