![]() மேலும் ஒரு சில கோப்புகள் நம்முடைய கணணியிலேயே தங்கி விடும். அந்த கோப்புகளால் நம்முடைய கணணியில் அடிக்கடி செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும். இந்த பகுதிகளில் மீண்டும் தகவல் பதியப்படும் முழுமையாக இல்லை குறிப்பிட்ட பகுதியில் மட்டும். மற்றவைகள் வழக்கம் போல காலியாக உள்ள இடத்தில் பதியப்படும். இதனால் வன்தட்டில் செய்தி வருவதோடு கணணி தொடக்கமும் மந்தமாகும். இதுபோன்ற செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து வேண்டிய ட்ரைவ் கோலனை தேர்வு செய்து Read only பொதானை அழுத்தி சோதனை செய்து கொண்டு, செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும். செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணணியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். வன்தட்டினை சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். தரவிறக்க சுட்டி |