• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Tuesday, December 27, 2011

    கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது ஏன் தெரியுமா ? டிசம்பர் 27,2011 அ- அ+ Stay connected to temple.dinamalar.com Facebook Facebook twitter Twitter Google Buzz Google RSS RSS Myspace Myspace Linked in LinkedIn Youtube YouTube Orkut Orkut Digg Digg ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர். இதைத் தான் கல்லினால் அடிபட்டால் கூட அது விரைவில் ஆறிவிடும். ஒருவர் கண்ணடி (கண் திருஷ்டி) பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதை அறிந்த நம் முன்னோர்கள் கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் இப்போது புரிந்திருக்குமே!

    ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும்.

    Thursday, December 22, 2011

    நாடிஜோதிட முறைகள்

    நடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம்.

    மச்ச சாஸ்திரம்


    சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள்.

    Tuesday, December 20, 2011

    சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! இன்று சனிப்பெயர்ச்சி!

    இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே

    Friday, December 2, 2011

    சித்தர்களும் சித்தமருத்துவமும்

    அனைவருக்கும் எனது வணக்கம் !...எனக்கு மிகுந்த நாட்களாக சித்தர்கள் பற்றியும் சித்த வைத்தியம் பற்றியும் நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் ..ஆனால் அதற்கு இப்பொழுது தான் நல்ல வேலை வந்திருகிறது ..இனி அவற்றை  தொடர்களாக பார்ப்போம்..நன்றி !

    Tuesday, November 29, 2011

    சித்த மருத்துவம்: இருதயம் பலம் பெற



    1.இருதய பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.

    Sunday, November 27, 2011

    கவர்ச்சியான கைகளுக்கு...

    கங்களை அழகுற வெட்டி, பூச்சு போட்டு அழகுபடுத்தும் கலைக்கு, "மானிகூர்' என்று பெயர். "மானிகூர்' செய்ய சில கருவிகள் தேவை. கியூட்டிக்கிள் சாப்டர், ஆரஞ்ச் ஸ்டிக், நெயில் பைல், எமரி பேப்பர்,

    உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது? மருத்துவ டிப்ஸ்...

    உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது?: காலை உணவு, வயிற்றில் முக்கால் பங்கும், மதிய உணவு, வயிற்றில் அரை பங்கும், இரவு உணவு, வயிற்றில் கால் பங்கும் சாப்பிட்டால்,

    ஆரோக்கியமாக வாழ...

    * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

    எடையை குறைக்க எட்டே வழிகள்!

    காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்.

    மருத்துவ குறிப்புகள்

    1.இஞ்சித் துண்டை எலுமிச்சம் பழச் சாற்றில் ஊற வைத்து சாப்பிட்டால் வாய் கசப்பு, வாந்தி வருவது போன்றவை நின்று விடும்.

    ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது

    வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால்,

    அழகுக் கலையில் செய்யக் கூடாதவை

    தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும்.

    Wednesday, July 13, 2011

    யோகாசன முறைகள்

    பயிற்சிகளின் கால அளவு நேரம்
    பிரார்த்தனை-  1 நிமிடம்
    தயார் நிலை பயிற்சிகள்:

    யோகாசனம் ஒரு அறிமுகம்!

    யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
    யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ

    பிராணயாமம்

    உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும்.

    யோகாசனம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள்



    பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

    பூக்களில் 99 வகைகளா! இறைவனை வணங்க சிறந்த பூ எது?



    குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர்.  இது 261 அடிகளைக் கொண்டது. காதலித்தவனை ஒரு பெண் திருமணம் செய்து இல்லறம் நடத்துவது குறித்து இதில் கூறப்படுகிறது. ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்துவதற்காகக் கபிலர் இப்பாடலைப் பாடினார்.

    Sunday, July 10, 2011

    கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய புதிய முறை

    சென்னை: பெண்களுக்கு கருப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்கூட்டியே அறிந்து அதைத் தவிர்ப்பதற்கான புதிய கண்டறியும் முறை ( கோல்போஸ்கோப்பி) தொடர்பான பயிற்சி சென்னையில் இளம் மகப்பேறு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது.

    Tuesday, July 5, 2011

    ''நடனம் ஆடினால் நலம்!''

     
    ''பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!'' என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ''அதே... என் முகம் பளிச்சுனு இருக்கிற துக்குக் காரணமே பப்பாளிதான்!'' என்கிறார். அசினை அச்சு வார்த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா... பழங்களின் ப்ரியை.

    ''மிதமான உணவு... இதமான பயிற்சி!''

    அனன்யா வெயிட்லெஸ் ரகசியம்
    இரா.சரவணன், படங்கள் : பொன்.காசிராஜன்
    'நாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே... அதே அனன்யாதான்!

    ஆளும் வளரணும்...ஆளுமையும் வளரணும் !

    பி.இ. படிக்கும் என் மகள், நல்ல பர்சன்டேஜ் எடுக்கும் 'டாப்பர்’ மாணவி.

    ''விரதமே மகத்தான மருத்துவம்!''

    நம்மாழ்வாரின் வாழ்க்கை மந்திரம்
    யற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார்.

    Wednesday, May 4, 2011

    மாத்திரைகளின் செயற்பாட்டை குறைக்கும் வலி நிவாரணிகள்

    மன அழுத்தங்களைக் குறைக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகளின் செயற்பாட்டை சாதாரண வலி நிவாரணி மாத்திரைகள் குறைக்கின்றன.

    பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்

    தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

    கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ

    பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம் காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

    ரத்தத்தை உறைய செய்யும் கருத்தடை மாத்திரைகள்

    உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இரத்த அழுத்ததிற்கு மருந்தாகும் வெங்காயம்

    இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

    கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்

    கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது.

    அல்சர் வியாதியிலிருந்து விடுபட

    உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

    புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை

    கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

    40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்

    40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.

    தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்

    உடற்பருமனான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் என்றும், இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கும் என்றும் ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

    பாலின் நன்மைகள்


    இளம் பருவ பெண்கள் அயோடின் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி அவதிப்படுகின்றனர்.

    தவறான தூக்க நேரம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்

    நாம் தூங்கக்கூடிய நேரம் பிந்தைய வாழ்க்கை கால கட்டத்தில் மனநல விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    Friday, April 29, 2011

    பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!

    அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்...

    நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

    பெண்களுக்கு அழகு என்றால் கண்களைக் கவரும் நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா...எவ்வளவு நீளமான கூந்தல்....'

    சைவம் ஏன் உடலுக்கு நல்லது?

    சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நன்மை பயக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    இலவச மென்பொருட்களை அங்கீகாரத்துடன் தரவிறக்கம் செய்ய

    சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும்.ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்

    கணணி பயனாளர்களுக்கான இணையதளம்

    கணணியை இப்பொழுது தான் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன் அதற்குள் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை என்று கூறுபவர்களுக்கு உதவுவதற்காக ஒரு பயனுள்ள தளம் ஒன்று உள்ளது.

    குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய ஓன்லைன் விளையாட்டுகள்

    குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாகவும், அவர்களின் அறிவை வளர்க்கும் விதமாகவும் ஒரு தளம் உள்ளது.

    நம் நண்பர்களின் புகைப்படங்களை அழகுப்படுத்த

    பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நமக்கு இருக்கும் நண்பர்களின் முகப்பு புகைப்படங்களை இணைத்து அழகான சித்திர வேலைப்பாடு அமைந்தது போல் அழகான புகைப்படமாக உருவாக்கலாம்.

    அனைத்து வகையான சட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் இணையம்

    உலக அளவில் எவையெல்லாம் சட்டப்படி குற்றம் அதற்கான தண்டனை உள்ளிட்ட அனைத்து வகையான சட்டப் பிரச்சனைகளுக்கும் உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது.

    நமது கலைத்திறனை ஓன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள


    பெயிண்ட் மூலம் நாம் வரையும் பல ஒவியங்கள் வெளியே தெரியாமலே இருந்து விடுகிறது.

    கூகுள் வீடியோ மற்றும் யாகூ பஸ் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி

    கூகுள் வீடியோ சேவை மே மாதம் 13 -ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

    IMO Instant Messenger: நண்பர்களுடன் அரட்டை அடிக்க

    இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக் கொள்வது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதே.

    ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற உணவுகளை பட்டியலிடும் இணையம்

    நாம் சாப்பிடும் உணவு ஒவ்வொரு பருவகாலத்திற்கும் மாறுபடுகிறது. சில உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் சில காலங்களில் கிடைப்பதில்லை.

    யூடியூப் வீடியோக்களை MP3யாக மாற்றம் செய்ய

    யூடியூப் தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

    அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்

    அனைவருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும், மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்றும் எண்ணம் உண்டு.

    உங்களின் தட்டச்சு வேகத்தை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள


    ஓன்லைன் மூலம் தட்டச்சு செய்ய கற்று கொடுக்க பல தளங்கள் இருந்தாலும் நாம் தட்டச்சு செய்யும் வேகம், அதில் எத்தனை தவறு இருக்கிறது என்று எளிதாக துல்லியமாக சொல்ல ஒரு தளம் உள்ளது.

    உலகில் உள்ள முக்கியமான பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ள

    உலகில் உள்ள முக்கிய பிரபலங்களின் முகங்களை நமக்கு நொடியில் தேடிக் கொடுக்க ஒரு தளம் உள்ளது. இத்தளத்தில் சென்று நமக்கு பிடித்த பிரபலங்களை எளிதாக தேடலாம்.

    எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப

    கணணியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக அனுப்புவதற்கு பல தளங்கள் உண்டு.

    Wednesday, April 27, 2011

    பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்புகள்

    இந்திய அரசின் அணு சக்தித் துறையின் கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூட் பார் பிளாஸ்மா ரிசர்ச் நிறுவனம் எதிர்கால தேவைக்காக பிளாஸ்மா பிசிக்ஸின் அடிப்படையில் தெர்மோ நியூக்ளியர் பியூஷன் முறையில் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    "கதை கேட்பதால்மூளை செயல்திறன்கூடும்! "

     கடந்த 13 ஆண்டுகளாக, தொழில் முறை கதை சொல்லியாக இருக்கும் ஜீவா: எங்களுடையது கூட்டுக் குடும்பம்.

    Tuesday, April 26, 2011

    காலம் இது காலம் இது கண்ணுறங்கு மகளே

    Enakku piditha padal


    Maruthuvam Ungalukaga

    திருநங்கைகளின் உலகம்!

    ன்றைய 'கோடான கோழி கூவுற வேளை...’ முதல் இன்றைய 'ஊரோரம் புளிய மரம்...’ வரை தமிழ் சினிமாவுக்கும் அதன் கோடானு கோடி ரசிகக் கண்மணிகளுக்கும் திருநங்கைகள் என்றால்,

    ப்ளஸ் டூ - வுக்குப் பிறகு..!? - ராகிங் முதல்... ஃபேர்வெல் வரை!

    'ப்ளஸ் டூ தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும்?  இன்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? அதுவும் நல்ல கல்லூரியில் கிடைக்குமா?

    சம்பாதித்துக் கொண்டே பொறியியல் கல்லூரியில் படிக்க முடியுமா?

     'ப்ளஸ் டூ முடித்திருக்கும் நான், பொருளாதார சூழல் காரணமாக பொறியியல் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறேன்.

    Sunday, April 24, 2011

    Phrasal Verbs List

    Most phrasal verbs consist of two words, but a few consist of three words, which always stay together.

    Basic English Word List

    The alphabetized list of the 850 words of Basic English follows.

    சீனா-2009/04/25

    இந்திய மாணவர்களை சமீப காலத்தில் கவர்ந்துள்ள முக்கிய நாடு சீனா. அண்டை நாடாக இருப்பதாலும் படிப்புச் செலவுகள் சற்றே குறைவாக இருப்பதாலும் சீனா நம்மை ஈர்த்திருப்பதில் ஆச்சரியமில்லை.

    பிரான்ஸ்-

    பிரான்ஸ் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இங்கிலீஷ் கால்வாயை ஒட்டி அமைந்துள்ள ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாகும்.

    அமெரிக்கா-

    உலக மக்கள் பலரின் கனவாகத் திகழும் அமெரிக்கா 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நாடு. கடந்த 5 நூற்றாண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் நாடு இது. இன்று உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் அமெரிக்கா நோக்கி பயணிப்பவர்கள் பலர். அமெரிக்கர்களின் வளைந்து கொடுக்கும் தன்மை, ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் அதன் உயரிய நடைமுறைகள், தொழில் மயம், பொருளாதார வளர்ச்சி,

    பிரிட்டன்-

    யுனைடெட் கிங்டம் எனப்படும் பிரிட்டனில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. கிரேட் பிரிட்டன் என்றும் அழைக்கப்படும் பிரிட்டனில் படிப்பது என்பது பல நாட்டு மாணவர்களின் விருப்பமாகவும் குறிக்கோளாகவும் இருக்கிறது. கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வது,

    நியூசிலாந்து-

    தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த நாடு நியூசிலாந்து. 38 லட்சம் மக்கள் தொகையை கொண்டிருக்கிறது

    கனடா-

    உலகில் வாழத் தகுந்த 174 நாடுகளில் இயற்கை எழில் நிறைந்த கனடா நாடு முதல் 3 இடங்களுக்குள் திகழ்கிறது. சிறந்த கல்வி முறை, அதிக அளவிலான சுகாதாரச் சூழல்,

    ஆஸ்திரேலியா-

    சிறந்த தகுதி வாய்ந்த பன்னாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னணியில் உள்ளன. உலக அளவில்ஆஸ்திரேலிய பல்கலைக்கழக படிப்புகளுக்கு உள்ள அங்கீகாரம், கலாச்சார மாறுபாடுகளை உள்ளடக்கிய பல்கலை துறைகள், ஆஸ்திரேலியாவின் சிறப்பான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஆஸ்திரேலியா சிறந்த படிப்புகளுக்கான சரணாலயமாக திகழ்கிறது. இதனால் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சிங்கப்பூர்-

    இன்றைய சூழலில் சமூக பொருளாதார தொழில்நுட்ப மாறுதல்கள் இந்த பரந்த உலகையே சிறு கிராமமாக மாற்றியுள்ளன. இதன் காரணமாக உலகின் மூலை முடுக்குகளிலிருந்தும் பல்வேறு திறமைகள் வெளிப்படுவதோடு, எங்கும் எவரும் சென்று பணியாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு வேலை வாய்ப்புகளை தாண்டி வெளிநாட்டிற்கும் சென்று நம் நாட்டினர் இன்று பணி புரியும் திறன் பெற்றுள்ளனர். இது போலவே படிப்பதற்கான வாய்ப்புகளும் நமது இளைய தலைமுறைக்கு வெகுவாக தற்போது வாய்த்துள்ளது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களைப் பற்றி காண இருக்கிறோம். இப் பகுதியில் சிங்கப்பூரில் உள்ள சில சிறந்த கல்வி நிறுவனங்களைப் பார்க்கலாம்.
    நயங் டெக்னாலஜிகல் பல்கலைகழகம்
    1955ல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகம் உலகின் சிறந்த பல்கலைகழகங்களுல் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகளாவிய மாணவர்கள் இன்று இங்கு படிக்கிறார்கள். கல்விப் புலத்திலும் ஆராய்ச்சியிலும் தனக்கென முத்திரை பதித்திருக்கிறது இப் பல்கலைகழகம். இதில் பின்வரும் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
    • கலை, வடிவமைப்பு மற்றும் "டியா
    • உயிரியல் 
    • பயோஇன்ஜினியரிங்
    • கெமிக்கல் மற்றும் பயோமாலிக்கூலர் இன்ஜினியரிங்
    • சிவில் மற்றும் சூழல் பொறியியல்
    • கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
    • எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
    • மெட்டீரியல் இன்ஜினியரிங்
    • மெக்கானிக்கல், புரடக்சன் இன்ஜினியரிங்
    • தகவல் மற்றும் மனிதவியல் தொடர்பான சமூக அறிவியல்
    • நான்யங் தொழில் நிர்வாகப் பள்ளி
      (வணிகவியல், கணிதம் மற்றும் தொழில் நிர்வாகம்)
    • என்.ஐ.இ. (கல்வியளாளர் கல்வி)
    பல்வேறு துறைகளிலான படிப்புகளை இந்த பல்கலைகழகம் வழங்கினாலும் வணிகவியல் கணிதம் மற்றும் தொழில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள ஆசிய தொழில்சார் மாற்றங்களை இப் பல்கலைகழகம் தனது மாணவர்களுக்கு சிறப்பாக விளக்குகிறது. இது மட்டுமின்றி, தனது பல்கலைகழக மாணவர்களுக்கும் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் இடையே தகவல் தொடர்புகளை ஏற்படுத்தி படிக்கும் போதே பணியாற்றுவதன் நுணுக்கங்களை நடை முறையில் கற்றுத் தருகிறது.
    இங்கு கல்வி பயில சராசரியாக ஆண்டுக்கு 23000 டாலர் செலவாகிறது. எனினும் மாணவர்களின் மெரிட் மற்றும் பொருளாதார நிலைக்கேற்ப கல்விக்கான உதவித் தொகையும் கடன் வசதிகளும் பல்கலை
    கழகத்தால் தரப்படுகிறது.

    முக்கியத்துவம் பெறும் ஆங்கிலத் தேர்வு-2011/03/16

    இன்டர்நேஷனல் இங்கிலீஷ் லேங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம் எனப்படும் ஆங்கில அறிவை சோதிக்கும் தேர்வைப் பற்றி வெளிநாட்டிற்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணியாற்ற விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அயர்லாந்தில் கல்வி-2011/04/12

    அயர்லாந்து என்பது கல்வி தொடர்பான விஷயங்களில் அதிகம் அறியப்பட்ட நாடாகும். மாணவர்கள் பலரும் அயர்லாந்தில் சென்று கல்வி பயில விரும்புகின்றனர்.

    கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை

    கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கினார்.

    மாம்பிஞ்சு, காய்களில் கருநிறத்திட்டுகள்

    மா சாகுபடியாளர்களே! உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் பெருமளவில் உதிர்கின்றனவா? மாம்பழங்களில் கருப்புநிற வட்ட வடிவில் அழுகல் காணப்படுகின்றனவா?

    நவீன தொழில்நுட்பம்

    முருங்கைத் தேனை கொடுக்கும் அன்னை தேனீ பண்ணையின் அடுத்த புதுமை தும்பை மற்றும் துளசித்தேன்: தேன் சேகரிப்பில் இன்று பலர் ஈடுபட்டு வந்தபோதும் அன்னை தண்டாயுதபாணி தனக்கென்று ஒரு தனி வழி அமைத்து செயல்படுபவர்.

    சம்பங்கி சாகுபடி - விவசாயி அனுபவம்

    ரகம் - கிழக்கு வீரிய ரகம். பயிரிடும் நிலத்தின் அளவு - தோராயமாக 30 சென்ட். உழவு முறை - வாரம் ஒரு உழவு போட்டு 15 நாட்களுக்கு நிலத்தை ஆறவைக்க, மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை விதமாக 2 உழவு போடவேண்டும்.

    மக்கள் கவனத்தை ஈர்க்கும் புளி சாகுபடி

    புளியமரம் நம் நாட்டில் தொன்மையான மரங்களுள் ஒன்று. எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் மண் வகைகளையும் தாங்கி வளரும்.

    சி.டி.எம்.ஏ நெட்வொர்க்கில் காலக்ஸி பாப்

    சாம்சங் அண்மையில், காலக்ஸி பாப், காலக்ஸி பிட் மற்றும் காலக்ஸி ஏஸ் என மூன்று மொபைல்களை வெளியிட்டு, தன் எல்லைகளை விரிவு செய்த்து. இவை அனைத்தும் ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கில் இயங்கும்

    பேஜ் மேக்கர் டிப்ஸ்

    டெக்ஸ்க் டாப் பப்ளிஷிங் துறையில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஜ்மேக்கர் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.

    வேர்ட் டிப்ஸ்:பாரா தொடக்க இடைவெளி,புல்லட் பாய்ண்ட்ஸ்

    பாரா தொடக்க இடைவெளி
    வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம்.

    பிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க

    நீங்கள், அல்லது உங்கள் சக நண்பர்கள், அடிக்கடி பிரசன் டேஷன் பைல்களைப் பயன் படுத்துகிறீர்களா? ஒரே பைலை பலர் பயன்படுத்து கையில், ஒவ்வொருவரும் ஒரு வகையில் பைலை மூடுவார்கள். எடுத்துக் காட்டாக,

    எக்ஸெல்: பில் ஹேண்டில்

    எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்து விட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம்.

    விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்

    மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம்  பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில்,

    கூகுளின் கால்குலேட்டர்

    பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும்.

    ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்

    எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம்.

    பயனுள்ள சில இணைய தளங்கள்!

    தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும்.

    ஐந்து அபாய வழிகள்

    எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பலவகையான மோசடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது.

    எது மினரல் வாட்டர்?

    "மினரல் வாட்டர்' என கூறி, கோடை காலத்தில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. தாதுக்களின் அளவு மாறாமலும், புதிதாக எதுவும் சேர்க்கப் படாமலும் ஊற்றில் இருந்து நேரடியாகச் சேகரித்த நீரே மினரல் வாட்டராகும்.

    எம்பிராய்டரி பழக இரு வாரம் போதுமே

    கண் மூடி கண் திறப்பதற்குள் கட...கட... ஓசையுடன், சேலையில் எம்பிராய்டரி பூவை தைத்து முடித்து அசத்துகிறார், மதுரை விருதுநகர், கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி.

    காதல் சிறகை காற்றினில் விரித்து...

    குணம் நாடி... குற்றமும் நாடி... என்பது திருவள்ளுவரின் குறள்மொழி. குணமிருந்த காரணத்தால் மனதில் இடம் கொடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் காதலியின் கரம் பிடித்த இளைஞனின் கதை இது.

    கண்ணகி நினைவாக ஆறு

    பிற்கால சோழர்கள் கி.பி., 13ம் நூற்றாண்டில் வலுவிழந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் தனது ஆளுகையை தமிழகத்தில் காலூன்றத் துவங்கியது.

    குளிர் பிரதேசங்களில் மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்படுவது ஏன்?

    குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம்.

    ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் கருவாடு சாப்பிடலாமா?


    பொது அறிவு

    1. உலகின் முதல் அணுக்கரு உலை ஏற்படுத்தப்பட்ட இடம்?
    அ) மும்பை ஆ) மாஸ்கோ
    இ) நாகசாகி ஈ) சிகாகோ

    Saturday, April 23, 2011

    நீங்கள் எந்த வகை?

    'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்.

    மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்: ஆய்வுத் தகவல்

    ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீளமாக இருக்கிறதா? இப்படி நீளமான மோதிர விரல் உள்ள ஆண்கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர்களாக உள்ளனர்.

    கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

    கடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    Thursday, April 21, 2011

    அனைவருக்கும் நன்றி !

    உங்களுக்கு தெரிந்த குறிப்புகளை அல்லது சமையல் வகைகளை  ,செய்திகள் எங்களுக்கு எழுத விரும்பினால் இந்த முகவரிக்கு snegithiid@gmail.com கு  அனுப்பவும் .உங்கள் பெயருடன் நீங்கல் விரும்பினால் புகைப்படத்துடன் வெளிய்டப்படும் .இந்த தளம் பற்றிய உங்கள் கருத்துகளையும் எங்களுக்கு எழுதவும்.நன்றி !..

    Tuesday, April 19, 2011

    தினமும் 50 rs சம்பாதிக்க நல்ல வழி

    இதில் Register செய்துவிட்டு ..
    அதில் View ads என்று இருக்கும்
    அதை கிளிக் செய்யுங்கள் ..
    அதில் மொத்தம் .. 20 ads இருக்கும்
    அந்த ads i , கிளிக் செய்யுங்கள்
    கிளிக் செய்தவுடன் 20 செகண்ட்ஸ் இந்த ads ..
    ரன் ஆனவுடன் DONE வரும் ..
    அவ்வளவுதான் வேலை …
    ஒரு நாளைக்கு Rs : 50 கிடைக்கும் ..
    Rs : 1000 வந்தவுடன் ..
    பணத்தை பெற்றுக்கொள்ளலாம் …
    அந்த வேலை இதுவே http://www.rupyalive.com/register.php?r=snegithi

    எல்லா mail ளையும்   ஒரே நேரத்தில் open செய்ய கூடாது. ஒவ்வொன்றாக திறக்க வேண்டும் .அது open ஆனதும் 20 secands time எடுக்கும். பிறகு done வந்தவுடன் தன அதை colse செய்து விட்டு அடுத்த mail லை திறக்க வேண்டும் .தினமும் இது போன்று 20 mail வரும் .ஒரு நாள் நீங்கள் mail check பண்ண வில்லை என்றால் 50 rs நஷ்டம் தன உங்களுக்கு .


    இப்படி உங்கள் குழந்தை செய்யுமா ? வீடியோ


    Monday, April 18, 2011

    சரும நோயை உருவாக்கும் ஏ.சி.!

    கடந்த ஓரிரு ஆண்டு காலமாகவே,மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை காலத்தில் வெப்ப நிலை மிக அதிகமாகவே காணப்படுகிறது.

    கறுகறு கூந்தல் வேண்டுமா?

    சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.

    ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

    English To Tamil Food Glossary


    Glossary of Food

    Glossary of Spices in Indian Languages and English

           
    Names of Indian Spices in English and Indian languages

    Sunday, April 17, 2011

    தண்ணீரில் மொபைல் விழுந்தால்

    நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறை களுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.

    ஹோலி கொண்டாட லாவா மொபைல்

    வட மாநிலங்களில், வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வாரிப் பூசி, ஹோலி கொண்டாடுவது, மகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகையாகும். இதனை ஒட்டி, மொபைல் தயாரிக்கும் லாவா நிறுவன, வண்ணங்கள் நிறைந்த மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கியுள்ளது.

    வயர்லெஸ் ஸ்பீக்கருடன் மொபைல்

    ஏதாவது புதுமையான பயன்பாடு, மொபைல் போனுடன் நமக்குக் கிடைத்துக் கொண்டே உள்ளது. அந்த வரிசையில், மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் அதிகம் பேசப்படாத, விண்காம் (Wyncomm) நிறுவனம், அண்மையில் வயர்லெஸ் ஸ்பீக்கர் இணைந்த மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

    எல்.ஜி.யின் புதிய மொபைல்

    எல்.ஜி. ட்டி 310 என்ற பெயரில், பார்டைப் மாடலாக, புதிய மொபைல் போன் ஒன்றினை எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

    பிளாக் பெரி விலை குறைப்பு

    பலருக்கு பிளாக் பெரி மொபைல் போன்களை வாங்கிப் பயன்படுத்த ஆசை ஏற்படும். ஆனால் அதன் விலை எப்போதும் பிரிமிய விலையாகவே இருப்பதால், தயக்கமும் ஏற்படும். சிலர் ஆர்.ஐ.எம். நிறுவனம் தரும் வசதிகளுக் காக, விலையைப் பொருட்படுத் தாமல் வாங்கிப் பயன்படுத்து வார்கள்.